Wednesday, January 12, 2011

நண்பர்களே நலமா?....

நான் புதிதாகப் பகிர துவங்கி இருக்கேன் ...வாருங்கள் ...

Thursday, January 6, 2011

ஒருமுறை வாழ்வு... அதை சரிவர வாழ்வது எத்தனைபேர்?... ஏன் இந்த அவலம் ?...எங்கே பிழை?.. நான் சிந்தித்ததை சொல்கிறேன் ...வாருங்கள் உரையாடலாம்...  

Wednesday, December 29, 2010

மக்கள் எப்போதும் எல்லையற்ற ஆனந்தம் என்றாலே ...சாமியாரைத்தான்  நம்புகிறார்கள்...அறிவியல் முறையிலும் ஆனந்தம் உண்டு... அதற்கான விளக்கமும் என்னிடம் உண்டு ...கேளுங்கள் சொல்கிறேன் ....

Tuesday, December 28, 2010

அப்பப்பா .....படாத  பாடு பட்டுப்  பிட்டேன் ...இப்படி  எழுத ....ஹ்ம்ம்  கொஞ்சம் ஓய்வு  எடுத்துக்கிறேன் ... ப்ளிஸ்  யாராவது கொஞ்சம்  உதவக்கூ டா து ங்களா  ...   

Saturday, October 30, 2010

Tamil Blog

இனிமேல் நம்ம ப்ளாக் தமிழ்ல வரும் !

Monday, July 19, 2010

people always attracted by easy things which can lead them to a short term happiness and a long term sorrowfulness...they have to be learnt to follow the hard things which will lead them to a happiest life...