Saturday, January 22, 2011

எனது வலைப்பூ

என் கருத்துக்களை இந்தப் வலைப்பூவில் பதிவிடுகிறேன்


Wednesday, January 19, 2011

வாழ்வின் தேடல் ...

வாழ்வின் தேடல் ...கஷ்ட்டப்பட்டுப் பணம் தேடுகிறோம் ...ஆனால் இஷ்ட்டப்பட்டு  மனம் தேடுகிறோமா? ...அறிவின் விழிப்பு நிலைதான் உயிரின் உச்சக்கட்ட பரிணாமமாக கருதப்படுகிறது ...அப்படியிருக்க நம்மில் எத்தனை பேர் அறிவு தேடலுக்கு நேரம் ஒதுக்குகிறோம்?...சிந்தித்துப் பாருங்கள் ...வாழ்வின் தேடல் எல்லையற்ற ஆனந்தம் மிக்கது..        

Monday, January 17, 2011

எது பொது நலம்?

எது  பொது நலம்? ...எதுவுமே பொது நலம் அல்ல ...எல்லாமே சுய நலம்தான்..எப்படி? என்கிறீர்களா?...இந்த சுயநலம் இருக்கிறதே அதுக்குள்ளதான் சூட்சுமமே அடங்கி இருக்கிறது ...இந்த சுயத்தை சரியாக அமைத்துக்கொண்டுவிட்டோமானால்...பிறகு நல்ல சுயம் எது?கேட்ட சுயம் எது ? என்றுதான் கேள்வியே எழும்..அல்லவா? ...ஆக ,நாம் எல்லோரும் நமது சுயத்தின் மீதான நமது கவனத்தைத்  திருப்பி நல்ல சுயத்தைக் கட்டமைத்துக்கொள்வோமாக !...எப்படி? என்கிறீர்களா என்னிடம் கேளுங்கள் சொல்கிறேன்....